அமுதா… (02)

குறுங் கதைத் தொடர் பகுதி - 02 பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் பார்த்த போது பூத்த காதலை இப்போது வரை மறக்காமல் சுமந்து திரிகிறேன். இரண்டு தசாப்தங்களைக் கடந்தும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் காதல். பாடசாலைக் காலத்தில் பல தடவை என் காதலை அவளிடம் சொல்ல முயற்சித்தும் என்னால் சொல்ல முடியவில்லை. அதன் பிறகும் கூட நான் காதலை வெளிப்படுத்தவில்லை. என்னால் காதலைச் சொல்ல முடியவில்லை என்பதை விட சொல்ல தைரியம் இல்லை என்பதே உண்மை. சில … Continue reading அமுதா… (02)

அமுதா…

குறுங் கதைத் தொடர் - 01 பேரூந்து விரைந்து கொண்டிருந்தது. யன்னலினூடே அழகிய இயற்கைக் காட்சிகள் விரியத் தொடங்கின. பச்சைப் பசேலென்ற தேயிலை மலைத் தொடர்கள், பசும் புல் வெளிகள், நீண்டு வளர்ந்த மரங்கள் என பரந்து விரிந்த இயற்கையை ஊடறுத்து பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால், என் மனம் அதில் லயிக்கவில்லை. வெளியே சூரியனை இருள் விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தது. உள்ளே என் மனதை சிந்தனைகள் விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தன. நான் எனது காதலியைப் பார்ப்பதற்காக … Continue reading அமுதா…