அமுதா… (02)

குறுங் கதைத் தொடர் பகுதி - 02 பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் பார்த்த போது பூத்த காதலை இப்போது வரை மறக்காமல் சுமந்து திரிகிறேன். இரண்டு தசாப்தங்களைக் கடந்தும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் காதல். பாடசாலைக் காலத்தில் பல தடவை என் காதலை அவளிடம் சொல்ல முயற்சித்தும் என்னால் சொல்ல முடியவில்லை. அதன் பிறகும் கூட நான் காதலை வெளிப்படுத்தவில்லை. என்னால் காதலைச் சொல்ல முடியவில்லை என்பதை விட சொல்ல தைரியம் இல்லை என்பதே உண்மை. சில … Continue reading அமுதா… (02)

அரசாங்கத்தின் கவனத்திற்கு – 04| கன்னியாவுக்குச் சத்திய சோதனை

ஓர் இனத்தின் அடையாளங்களை அழிப்பதே அவ்வினத்தைச் சுத்திகரிப்பதன் அடித்தளமாகும். வரலாற்று உண்மைகள், தடயங்களை அழித்தலைப் பலம்பொருந்திய ஆயுதமாகக் கையிலெடுத்துள்ள பேரினவாதம், மிகச் சாமர்த்தியமாகவும் கனகச்சிதமாகவும் அப்பணியைச் செவ்வனே முன்னெடுத்து வருகிறது. சில இடங்களில் அடாத்தாகவும் இன்னும் சில இடங்களில் மிகமிகச் சூட்சுமமாகவும் சுத்திகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ்மொழி பேசுவோர் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் அடாத்தாக முன்னெடுக்கப்படும் இனச்சுத்திகரிப்பு மலையகத்தில் பெரும்பான்மையினக் குடியேற்றச் செருகலுடன் ஆரம்பித்து, சனத்தொகையைக் கருவறுக்கும் திட்டமிட்ட கருத்தடை வரை வளர்ந்து நிற்கிறது. யுத்தத்துடன் காணிகளைக் … Continue reading அரசாங்கத்தின் கவனத்திற்கு – 04| கன்னியாவுக்குச் சத்திய சோதனை